எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுர அரசுக்கு எதிரான பேரணியில் தாம் பங்கேற்கமாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந...

அஜர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த துருக்கிய ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த 20 பேரும் உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. C-130 வகை ரா...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என காவல்துறை வட்டாரங்...

A/L (உயர்தர) பரீட்சை அழுத்தத்தை தாங்க முடியாமல், கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். நேற்று மதியம், 19 வயதுடைய அந்த மாணவி, உயர்தரப் பரீ...

கிராமங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை வகுப்பதற்காக, கிராம மட்ட அலுவலர்களுடன் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி ம...